பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு
பிரானில் மீள வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து
தற்போது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது ,மக்கள் ஒன்று
கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,மேலும் பார்களில் விசேட நிகழ்வுகள் நடத்தவும்
இன்று முதல் தடைகள் விதிக்க படுகிறது என அரசு அறிவித்துள்ளதும் .
நோயின் தாக்கம் அதிகரித்தால் மேலும் தடை உத்தரவுகள் இறுக்கம் பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் ,தண்ட பணம் அறவீடு அதிகரிக்க உள்ளது குறிப்பிட தக்கது