பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை

Spread the love

பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை

இலங்கையின் அமைச்சராக விளங்கிய பிரசன்ன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது

வர்த்தகர் ஒருவரை மிரடடிய குற்ற சாட்டில் இவருக்கு இந்த சிறை தண்டனை நீதி மன்றத்தால் வழங்க பட்டுள்ளது

மேலும் பிரசன்னா ரணதுங்க இருபத்தி ஐந்து மில்லியன் இலங்கை ரூபாய்களை பாதிக்க பட்ட வர்த்தகருக்கு வழக்கை வேண்டும் என்றும் நீதிமன்ற கட்டளை தீர்ப்பில் தெரிவிக்க பட்டுள்ளது


இலங்கை அரசியல் வாதிகள் ,வர்த்தகர்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த அமைச்சர் மீதான நீதியான நீதி விசாரணை தீர்ப்பு ரவுடிகளாக வளம் வரும் அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக அமைய பெற்றுள்ளது

இலங்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தாங்கள் எத்தனையும் செய்து விடலாம் என்ற அதிகார போதையில் உலவுகின்றவர்களுக்கு

இலங்கை நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் வாயிலாக ஓரளவு இலங்கையில் நீதி நிலை நட்ட பட்டு வருவதை உயிர்ப்பித்துள்ளது

மகிந்த ராஜபக்சே முதலாண்டு ஆட்சியில் அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தது அன்றைய அமைச்சர் மேர்வின் சில்வா கொடூர தாக்குதலை நடத்தி இருந்தார்

ஆனால் அவருக்கு இதுவரை சிறை தண்டனைகள் வழங்க படவில்லை ,கல்வி அறிவு அற்றவர்காளாகவும் கஞ்சா,போதை வியாபாரிகளாகவும் வலம் வரும் இலங்கை

அமைச்சர்களின் செயல் பாடுகள் இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டு சென்றுள்ளது

பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை

வர்த்தகரை மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது


மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்று அது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பாரப்படுத்த பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

பிரசன்னா ரணதுங்க அவரது மனைவி ஆகியோர் இந்த குற்றமிழைத்தவர்கள் வழக்கின் கீழ் இணைக்க பட்டு வழக்கு இடம்பெற்று இன்று இந்த தண்டனை காலம் அறிவிக்க பட்டுள்ளது


சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தியும் அரசியல் செல்வாக்கை பயன் படுத்தியும் தப்பித்து வரு அரசியல் வாதிகளிற்கு இந்த வழக்கு பிடிமானம் ஒரு எடுத்த காட்டாக அமைய பெறுகிறது

    Leave a Reply