பின்லாந்தில் நம்ம பொண்ணுக செய்த வேலையை பாருங்க வீடியோ

Spread the love

பின்லாந்தில் நம்ம பொண்ணுக செய்த வேலையை பாருங்க வீடியோ

பின்லாந்தில் இளம் பெண்கள், வயதுக்கு வந்த பிள்ளை ஒருவரை , காரில் ஏற்றி வலம் வரும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

பின்லாந்தில் பூப்புனித நீராட்டு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது .அதில் கூரை திறந்த காரில் வயதுக்கு வந்த, பெண் பிள்ளையை ஏற்றி ,அதே வயதான குமரிகள் காரினை ஒட்டி சென்ற. தில்லானா காட்சிகள் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நம்ம பொண்ணுகள், வைரமான செயல் ,பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது .

சிறை பட்ட வெளிநாடுகளில் நம்ம தமிழர்கள் ,நம்ம தமிழர் பண்பாட்டுடன் புடவை கட்டி ,மாலை போட்டு தமிழர் நெறியுடன் வாழ்வதும் ,அவர் தம் நிகழ்வுகளை தமது ஆசை படி நடத்தி முடித்துள்ள செயல்கள் சமீப காலங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது.

பின்லாந்தில் நம்ம பொண்ணுக செய்த வேலையை பாருங்க வீடியோ

பல்லாக்கில் மண மக்களை தூக்கி செல்லும் காட்சிகள் வைரலாகிய பின்னர் தற்போது ,காரினை லாரியாக மாற்றி தில்லாக ஒட்டி செல்லும் நம்ம பின்லாந்து பெண்களின் திகில் காட்சி, பாகுபலி போல பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

இந்த காட்சியை பார்த்த வாலிபன் ஒருவர் தனக்கு சாமத்திய வீடு செய்யுங்கள் என பெற்றவர்களிடம் மன்றாடியுள்ள காட்சி விநோதமாகி மாறியிருக்கிறது.

பெண்ணை போல அவரை தொட்டியில் இருத்தி ,ஆணுக்கு நடந்த பூப்புனித நீராடு விழா ,சப்பா என்ன தான் நடக்குது வெளிநாட்டில .

கொரானாவுக்கு பின்னர் கொடி கட்டும் தமிழர் நிகழ்வுகள் ,சற்று மாறுபட்டு நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று தான் .

அந்த காரை ஓட்டும் பெண்ணை உற்று பாருங்க .ஏன் தெரியுமா ,அந்தப்புள்ள முன் பக்கத்தை எட்டி பார்த்து ஒட்டி சொல்லுறாங்க .வாய் நிறைய சிரிப்பு ,சிறப்பு .

சும்மா சொல்ல படாது ,வயதுக்கு வந்த அழகிய பிள்ளையை ,வயதான பிள்ளைகள் வைச்சு செச்சிருங்காங்க .வையம் ரசிக்கும் படி அசத்தி இருக்காங்க

பின்லாந்தில் பிச்சு உதறிய நம்ம பொண்ணுக ,செம தான் போங்க .வாழ்த்துக்கள் .( தகவல் – கண்ணன் )

    Leave a Reply