தாயை மகிழ்வித்த பிள்ளைகள் இதைவிட வேறேன்ன வேண்டும் வீடியோ

Spread the love

தாயை மகிழ்வித்த பிள்ளைகள் இதைவிட வேறேன்ன வேண்டும் வீடியோ

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பிள்ளைகள், அங்கு வருகை தந்தை தாயினை மகிழ்வித்த காட்சி, விழிகளில் நீரை பொழிய வைத்தன .

பெற்றவர்கள் எதிர் பார்ப்பது பிள்ளைகளின் அன்பை மட்டுமே ,அதனை இந்த பிள்ளை செல்வங்கள் அழகுபட செய்து காண்பித்துள்ளனர் .

இங்கே, பிள்ளைகள் அருகில் நிற்கும் தாயின் புன்னகையும் ,அவரது மனதில் அந்த வேளை எழுந்து பறந்த ஆனந்தம் ,வார்த்தைகள் கொண்டு வர்ணிக்க முடியாதவை .

வாழும் பொழுதே பெற்றவர்களை, மகிழ்விக்கும் பிள்ளைகள் வையத்தில் வாழ்வார்கள் ,என்கின்ற முன்மொழிவு இங்கே பதிய பெற்றுள்ளது .

தாயை மகிழ்வித்த பிள்ளைகள் இதைவிட வேறேன்ன வேண்டும் வீடியோ

தாயினை கட்டி அணைத்து முத்தமிடும் மகளும் ,அவர்களது முகத்தில் உள்ள ஆனந்தமும் ,பக்குவத்தின் வெளிப் பாட்டையும் ,பாசத்தின் அரவணைப்பையும் வெளிக்காட்டி உள்ளது .

ஆம், இந்த அழகிய குடும்பத்திற்கு, எதிரி இணையம் வாழ்க, வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறது .

ஏன் தெரியுமா , அனாதை இல்லங்களில் பெற்றவர்களை சிறை அடைத்து
செல்லும் ,பிள்ளைகள் வாழும் காலங்களில் ,இவ்வாறும் பிள்ளைகள் உள்ளனர் என்பதை இந்த காணொளி மீள இடித்துரைத்துள்ளது எனலாம் .

சமூக வலைத்தளங்களில் அதிக பகிர்வை கொண்ட காணொளியாக இந்த காணொளி அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

ஈன்ற பொழுதில் பெற்ற வலி
இந்த பொழுதில் மறைந்தது

    Leave a Reply