இலங்கையில் -பிச்சைக்காரியிடம் இருந்து மீட்க பட்ட லட்சம் பணம்
இலங்கையில் ஆளும் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
கோட்டாபாயவின் உத்தரவின் அடிப்படையில்
பொது இடங்களில் மற்றும் பேரூந்துகள் ,தொடரூந்துகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க பட்டது .
அவ்வாறு மீறி தொடர்பவர்கள் மீது சட்ட நட்டவடிக்கை எடுக்க படும் என எச்சரிக்கை பட்டது .
அதையும் தாண்டி பிச்சை எடுத்த பெண் டசின் கணக்கானோர் கண்காணிக்க பட்டு வந்தனர் .
அவ்வேளை ஒருவரிடம் இருந்து இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கை ரூபா பணம் மீட்க பட்டுள்ளது .
அவர் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்