பாரிய ரயில் விபத்து 36 பேர் மரணம் -72 பேர் காயம்

Spread the love

பாரிய ரயில் விபத்து 36 பேர் மரணம் -72 பேர் காயம்

தாய்வானில் இடம்பெற்ற சுரங்கவழி ரயில் விபத்தில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் மரணமாகியுள்ளனர்


மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல பலத்த சேதமடைந்துள்ளன ,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply