இனப்படுகொலையில் ஈட்பட்டுள்ள எத்தியோப்பிய இராணுவம் – வெளியான ஆதாரங்கள்
எத்தியோப்பிய அரச இராணுவத்தினர் அப்பாவி மக்களை கைது செய்து படுகொலை செய்து வருகின்றனர்,
இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்கி கொன்றது போன்ற இந்த படுகொலை ஒன்று அங்கும் அரங்கேறி வருகிறது
சிறுபான்மையின மக்களை கொலை புரிந்த இராணுவத்தினர் அவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
வடக்கு எதியோப்பியாவில் Mahbere Dego பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கக் பட்டுள்ளன
,இது தொடர்பான நீதி விசாரணையா கோரி மக்கள் போராடி வருகின்றனர்