பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை

Spread the love

பாரிய புயல் வெள்ளம் 9 பேர் பலி பலரை காணவில்லை

பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென வீசிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்

காணமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது

    Leave a Reply