பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்

Spread the love

பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்

தெற்கு ஈரானில் 3.3 என்கின்ற அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது ,இதன் போது

வீடுகள் குலுங்கி உடைந்து வீழ்ந்தன ,மக்கள் பீதியில் வீதிகள் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இது போன்ற பாரிய நில அதிர்வால் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

Leave a Reply