பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை

Spread the love

பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை

அவுஸ்ரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள New South Wales பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

இங்கு கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க

பட்ட நிலையி அடையாளம் காணப்பட்டதால் இந்த பாடசாலை அடித்து மூட பட்டுள்ளது

அவுஸ்ரேலியில் தொடர்ந்து இயல்பு வாழ்வு இடம்பெற்று வருகிறது ,பாடசாலைகள்

நடத்த படுகின்றன ,மக்கள் அச்சத்தில் உள்ள பொழுதும் பிள்ளைகளை

பாடசாலைக்கு அனுப்பிட மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வதால் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பி வருகின்றனர்

இன்று வெளியான இந்த செய்தியின் பின்னால் மாணவர்கள் ,மற்றும் பெற்றவர்கள் இடையில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது

பாடசாலையில் கொரனோ
பாடசாலையில் கொரனோ

Leave a Reply