பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு

Spread the love

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு

கொவிட் 19 தொற்றின் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசாங்க பாடசாலைகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள்

சமூகமளித்திருந்தனர். இவர்கள் சுகாதார பாதுகாப்பு நடமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன. இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

      Leave a Reply