பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களை பாவிக்க இடைக்கால தடை
பாகிஸ்தானா நாட்டில் உலகில் அதிக மக்கள் பயன் படுத்த படும் சமுக வலைத்தளங்களான
Facebook, Twitter மற்றும் மேலும் சிலது தற்காலிகமாக தடை செய்ய பட்டுள்ளது
இதன் மூலம் ஆளும் அரசுக்கு எதிரான பரப்புரைகள் அதிகம் முன் வைக்க படுவதால இந்த திடீர்
தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது