பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ்

Spread the love

பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ்

இலங்கையில் பள்ளி வாசல் ஒன்றில் தொழுகையில் ஈடு பட்டிருந்த

சில முஸ்லீம் மக்களை காவல்துறையின் அதிரடியாக கைது

செய்துள்ளனர்

வைரஸ் நோயானது பரவி வருவதல் மக்களை வெளியில் செல்ல

வேண்டாம் என இலங்கை அரசு அறிவித்தல் விடுத்து வரும்

நிலையில் அதனை மீறி வெள்ளிக்கிழமை தொழுகையில்

ஈடுபட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இது போன்று இந்தியாவில் பல டசின் பேர் கைது செய்யப்

பட்டதுடன் ,அவர்கள் மீது தடி அடியும் நடத்த பட்டுள்ளது

மக்களின் அலட்சியே போக்கே இந்த செயல் பாடுகளுக்கு காரணம்

என சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

பள்ளி வாசலில் தொழுகையில்
பள்ளி வாசலில் தொழுகையில்

Leave a Reply