கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வைத்து மகிழ்ந்த வாலிபர்கள் -இவர்கள் மனிதர்கள்
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாய்கள் சாப்பாடு
இன்றி தவித்தன .அவ்வாறான நாய்களை கண்ணுற்ற வாலிபர்கள்
சிலர் அதற்கு உணவளித்து அன்பை செலுத்தின ,
மேற்படி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி
வருவதுடன் வெளி நாட்டு வெள்ளையர்களின் வாழ்த்து குவிந்த
வண்ணம் உள்ளது
இப்படியும் மனிதமுள்ள மானிடர்கள் இலங்கையில் இருக்கத்தான்
செய்கின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம்
அந்த வாலிபர்களுக்கு எமது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம் ,
அணைத்து உயிர்களிடத்திலும் அன்பை செலுத்து என ஆண்டவன்
கட்டளையிடுகிறான் ,முடிந்தவரை அந்த உயிர்களுக்கு உதவு
என்கிறான் ,
இந்த வேத வாக்கு இப்பொழுது இந்த வாலிபர்கள் செயல் ஊடாக