பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறிய பயணிகள் பேரூந்து – 29 பேர் மரணம்
பேரூ நநாட்டில் Rimac நதியில் பயணிகள் பேரூந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறியது ,இதன்
பொழுது அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன