பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்
பலஸ்தீன மக்களை தனிமையில் தவிக்க விட்டு ஒருபோதும் ஈரான் செல்லாது என புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார்
,மேலும் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் செய்வோம் .
இஸ்ரேலினால் அடித்து நொறுக்க பட்டு ,மக்கள் தாக்குதலுக்கு உள்ளான Al-Aqsa Mosque மாசூதிக்கு ஈரான் விரைவில் நுழையும் எனவும் சவால் விட்டுள்ளார்
இது மீளவும் ஒரு பெரும் போரை இஸ்ரேலுடன் நடத்திட கூடும் என அஞ்ச படுகிறது