தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
இலங்கை Polgahawela பகுதியில் உள்ள மாஸ் தொழில் சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 380
பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த நோய் பரவலை அடுத்து குறித்த நிறுவனம் தனிமை படுத்த பட்டுள்ளது
இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது