பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அகோர தாக்குதலில் சிக்கி ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் ,
மேலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் வெறி தன துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மட்டும் 34 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
நெதன்யாகுவின் இந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில்
விசாரணையை துரித படுத்த நடவடிகை மேற்கொள்ள படவுள்ளதாக பலஸ்தீன தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது