பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ

Spread the love

பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , பலஸ்தீனத்தில்

ulaka பெரும் மனித மற்றும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது ,

இதனை அடுத்து ,மொராக்கோ நாடு இரு விமானத்தில் இருபது டன் மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையளித்துள்ளது

ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் இராணுவ ,மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பிட முன் வந்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

    Leave a Reply