பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
இலங்கை கொழும்பு கிரன்பாஸ் குடியிருப்பு பகுதியில் திடீரென வீட்டு குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இங்கு திடீரென தீ பற்றி கொண்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தீயினை கட்டு படுத்தும் நகர்வில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் ஆதரவுடன் இணைந்தது தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் ,இந்த தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவை ரணிலுக்கு எதிராக மேற்கொள்ள படும் ராஜபாக்ஸ குடும்ப சதியாக இருக்கலாமா என பேச படுகிறது .
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு