பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்

பற்றி எரிந்த வான்
Spread the love

பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்

மெஸ்சிக்கோவில் பயணித்து கொண்டிருந்த வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது.இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் தீயில் எரிந்து பலியாகினர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் தலைகீழாக வீழ்ந்து நொறுங்கிய போது ஏற்பட்ட தீ பற்றலில் இந்த
சோகம் இடம்பெற்றுள்ளது

    Leave a Reply