தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை
ஈரான் ஆராக் சிட்டி பகுதியில் உள்ள மிருக காட்சி சாலையில் வளர்க்க பட்டு வந்த சிங்கம் ஒன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது
குறித்த பூங்காவின் ஊழியர்கள் சிங்கத்திற்கு இறைச்சிகளை உண்ண கொடுக்க
வாயிலை திறந்த பொழுது இவர்களை மிரட்டி விட்டு சிங்கம் தப்பி ஓடியுள்ளது
இவ்வாறு ஓடிய சிங்கத்தை போலீசார் துரத்தி சென்றனர் எனினும் அது தப்பி தொடராக
மக்களை வேட்டையாட ஓடிய வேளை சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது