பற்றி எரிந்த கடை நடந்தது என்ன ..?

Spread the love

பற்றி எரிந்த கடை நடந்தது என்ன ..?

இலங்கை பிலியந்தலை பகுதியில் கடை ஒன்று திடீரெனதீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் கடை முற்றாக சேதமடைந்துள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ யணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் ,.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பற்றி எரிந்த கடை

Leave a Reply