பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்
பரந்தன் முல்லைதீவு வீதியின் சுதந்திர புரம் பகுதியில் ,உளவு இயந்திரம் ஒன்றுடன் பட்ட வாகனம் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது வாகனங்கள் பலத்த சேதமடைந்தன ,ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .
உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டு ,விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இந்த விபத்து குறித்த விசாரணையை புதுக்குடியிருப்பு, காவல்துறையினர் மேகொண்டு வருகின்றனர் .
இலங்கையில் நாள் தோறும் ,வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .