பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்

Spread the love

பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்

பயணிகள் விமானம் இரண்டு நேரெதிர் மோதும் நிலையில் இருந்து மயிரிழையில் தப்பித்த சம்பவம்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

போயிங் விமானங்கள் இரண்டு Orlando International Airport விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டன .

பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்


அப்பொழுது இரண்டு பயணிகள் விமானங்களும் ,500 அடி இடைவெளியில் பெரும் ,விமான மோதலில் இருந்து தப்பித்து கொண்ட பயங்கரம் இடம் பெற்றுள்ளது .

இரண்டு பயணிகள் விமானங்களும் மோதி இருப்பின், இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார் என தெரிவிக்க படுகிறது .


விமானம் ஒன்றின் ,விமானியின் சாதூரியத்தால் ,இந்த பெரும் விமான விபத்து தப்பியது என தெரிவிக்க படுகிறது .

குறித்த விமான விபத்து ,மயிரிழை தப்பிய காட்சி காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன.

    Leave a Reply