பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க