பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

Spread the love

பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிரத்தை அடுத்து தற்போது மேலும் பயண தடை நீடிக்க பட்டுள்ளது

இந்த தடையானது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது ,கோட்டபாயவுடன் நடந்த சந்திப்பின் பின்னர் இந்த அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்ட தக்கது

    Leave a Reply