இலங்கையில் பொரளை பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில்
பதுக்கி வைக்க பட்ட நிலையில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான
மருந்து ,மற்றும் அதன் உபகரணங்கள் மீட்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த உபகரணம் ஏன் எவ்விதம் மறைத்து வைக்க பட்டது ,அதன்
பின்புலம் என்ன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .