எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா
எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேட்டோ படைகள் அலட்சியம் செய்ததன்
விளைவ இந்த பதட்டத்திற்கு காரணம் என ரசியா தெரிவித்துள்ளது
உக்கிரேன் அருகில் ஆயிரக்கணக்கில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில்
அமெரிக்கா நேட்டோ படைகளும் இராணுவத்தை குவித்து வருகின்றனர் ,இதனால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்