பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடம் தடை – கோட்டா அதிரடி உத்தரவு

Spread the love

இலங்கையில் -பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடம் தடை – கோட்டா அதிரடி உத்தரவு

இலங்கையில் பல்கலை கழகங்களில் பகிடி வதையில் ஈடுபட்டால் அவ்வாறான குற்றத்தை புரிபவர்கள் சுமார்

எட்டு வருடங்களுக்கு கல்வி பயில தடை என ஆளும் ஏழாவது ஜனாதிபதி கோத்தபாயா அதிரடியாக அறிவித்துளளார் .

ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு பட்ட விடயங்களில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் இவர் இவ்வாறு அறிவித்திருப்பது அனைத்து மக்களினாலும் இது வரவேற்க படுகிறது

Leave a Reply