சிங்களவர்கள் முட்டாள் என்ற காலம் முடிந்து விட்டது – மகிந்தா திமிர் பேச்சு

Spread the love

இலங்கையில் -சிங்களவர்கள் முட்டாள் என்ற காலம் முடிந்து விட்டது – மகிந்தா திமிர் பேச்சு

இலங்கையில் சிங்களவர்களை முட்டாள் என கூறிய காலம் முடிந்து விட்டது என இலங்கையில் ஆளும் பிரதமரும்

தமிழினப் படு கொலையின் நாயகனுமான மகிந்த ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .

மகிந்த குடும்பம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் மீளவும் நாட்டில் கடத்தல் ,காணாமல் போதல் , ,கைதுகள் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளன ,

பவுத்தம் அல்லாத பிற மத தளங்கள் தாக்க பட்டு வருகின்றது .
இவ்வாறான சூழலில் பவுத்த மதம் பாதுகாப்பன ஒன்றாக இருந்தால் மட்டுமே பிற மாதங்கள் நல்லிணக்கத்துடன் வாழமுடியும் என மகிந்த திமிருடன் பேசியுள்ளார் .

பவுத்தமே இலங்கையின் முதல் மதம் எனவும் ,சிங்களவர்களே நாட்டில் முதன்மை குடிகள் எனவும் இவர் கூறி வருகிறார் .

இது இலங்கை வரலாற்றில் மீளவும் ஒரு கறை படிந்த வரலாறாக எழுத படும் நிலைமை உருவாக்க படுகிறது என்பதே உண்மையாகும் .

இதே சிங்களவர்கள் முட்டாள் சிங்களவர்கள் நாளை மகிந்த குடும்பத்தை அடியோடு வெறுக்கின்ற காலத்தை இவர்கள்ஸ் செயல் பாடுகள் உருவாக்காகி வைக்க போகின்றன .

Leave a Reply