நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு
வடகிழக்கு நோர்வே பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி
வீடுகள் இடிந்து வீழ்ந்தன ,இந்த
விபத்தில் சிக்கி நல்லவர் பலியாகியுள்ளனர் ,அவர்களது சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மேலும் பல டசின் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது