நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்

Spread the love

நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்

நெதர்லாந்தில் மீள் அவேக்மாக கொரனோ நோயானது பரவி வருவதால்

எதிர்வரும் வர விடுமுறையில் இருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படவுள்ளது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது

அதன் படி இரவு 8.30 pm மணி முதல் ,அதிகாலை to 4.30 am, மணிவரையில்

மக்கள் வெளியில் நடமாட தடை செய்ய பட்டுள்ளது ,அவ்விதம் மீறி செல்வோர்

மீது விதிக்க பட்டுள்ள விதிகளின் படி சட்டம் பாயும் என்பது நிலையாக உள்ளது மக்களே உசார்

Leave a Reply