நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு

Spread the love

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் ஒன்று வைபரீதியாக முன்னால்

அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் திறந்து

வைக்கப்பட்டது (30). இந் நிகழ்வில் முன்னால் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான

வீ.புத்திரசிகாணி உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில்

தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த காரியாலயம் திறந்து வைக்கபட்டுள்ளதுடன். நுவரெலியா

மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னால் அமைச்சர்களையும்

பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த காரியாலயத்தில் சந்திக்கலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு

Leave a Reply