பாடசாலைகளில் நீர்குடிக்க மக்கள் பணம் செலுத்த வேண்டும் – ஆசிரியர்கள் குற்றசாட்டு
இலக்கையில் உள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அங்கு
நீர்குடிக்க பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளது
ஆளும் கோட்டாவின் ஆட்சியின் கீழ் பல்வேறு பட்ட துறைகள் நிதி இன்றி தள்ளாடி வருகிறது
இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்