நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்

Spread the love

நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்

சிம்பாவே நாட்டில் உள்ள அருவியில் நீரை அருந்திய காட்டு

யானைகள் 330 பேர் திடீரென இறந்துள்ளது

குறித்த யானைகள் ஏன் இவ்விதம் இறந்தன என பரிசோதனை செய்த

பொழுது அந்த நீரில் கொடிய பக்டீரியா கிருமிகள் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டன

இதனை அடுத்தே குறித்த யானைகள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது

தொடர்ந்து இது தொடர்பான பகுப்பாய்வு மற்றும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply