நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு
நிர்வாண நிலையில் ஆண் ஒருவரது சடலம் ஒன்று எஹெலியகொட காவல்துறை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து மீட்க பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னர் காணாம போன ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்க பட்டுள்ளார் .
இவர் கொலை செய்யப் பட்ட பின்னர் இந்த நீரோடை பகுதியில் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கையில் இவ்வாறு நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .