நிர்வாணமாக ஆற்றுக்குள் குளித்த ஏழு தேர்தல் அதிகாரிகள் – விரட்டி தாக்கிய மக்கள்

Spread the love

நிர்வாணமாக ஆற்றுக்குள் குளித்த ஏழு தேர்தல் அதிகாரிகள் – விரட்டி தாக்கிய மக்கள்

இலங்கை பொலநறுவை பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள் ஏழு பேர் நிர்வாணமாக குளித்த வண்ணம் இருந்தனர்


இவர்களை கண்ணுற்ற கிராம வாசிகள் அவர்களும் தர்க்கம் புரிந்தனர்

அதுவே கைகலப்பாக மாறியது

இதில் மக்கள் அந்த ஏழுபேர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தினர் ,.

இதில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

ஏனையவர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் ஏழுபேரும் தேர்தலை கண்காணிக்க நியமிக்க பட்ட அதிகாரிகள்

என தெரிய வந்துள்ளது ,இதனை அடுத்து மேற்படி ஏழு பேரினது பதவிகள் பிடுங்க பட்டு கடமையில் இருந்து துரத்தியடிக்க பட்டுள்ளனர்

அதிகார மமதை எதை எல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்

      Leave a Reply