நாளை கொலசிப் தயாராகும் மாணவர்கள்
இலங்கையில் நாடு தழுவிய நிலையில் நாளை Grade 5 scholarship ஆரம்பமாகிறது .
ஆவலுடன் மக்கள் எதிர் பார்க்கும் இந்த பரீட்சை ,பலத்த காலநிலை சீர்கேட்டுக்கு மத்தியில் இடம்பெறுகிறது .
மாணவர்களும் பெற்றவர்கள் மிக ஆர்வத்துடன் , தம்மை தாம் தயார் படுத்திய வண்ணம் ,நாளை என்ற அந்த நாளுக்காய் வெற்றி களிப்பு எதிர்பார்ப்பில் ஈடுபட்டுள்ளனர் .
No posts found.