நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் முன்னாள் பேராசிரியர் ஆஷு மாரசிங்க , நாய் ஒன்றை கற்பழித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவர் நாய் ஒன்றை துஸ்பிரயோகம் செய்திடும் காட்சியை, சஜித் அணியை சேர்ந்த கருணீக ஊடகங்களுக்கு வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .
இந்த காட்சிகள் இப்பொழுது செம வைரலாகி வருவதுடன் ,இவை ஆளும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
காருணிகாவை சிறையில் அடைப்பதற்கு ,இவர் முக்கிய காரணமாக விளங்கிய நிலையில் ,அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
No posts found.