நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட போவதில்லை – நாமல் – முழங்கினார்

Spread the love

நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட போவதில்லை – நாமல் – முழங்கினார்

இலங்கையில் மீளவும் மகிந்த குடும்பம் ஆட்சியில் ஏறியுள்ளது ,இவ்வேளை தமது அரசானது அரசியல்

பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸா தெரிவித்துள்ளார் .

இவ்வாறு கூறிய படியே முன்னாள் அமைச்சர்கள் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply