நாட்டைவிட்டு தப்பி ஓடிய உளவுத்துறை அதிகாரியை விசாரிக்குமாறு – உத்தரவு

Spread the love
நாட்டைவிட்டு தப்பி ஓடிய உளவுத்துறை அதிகாரியை விசாரிக்குமாறு – உத்தரவு

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா அனுமதியின்றி
நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply