நபர் சுட்டு கொலை – எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
இலங்கை குருநாகல் பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்
பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
குறித்த சூட்டு சம்பவ தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன