நபர் சுட்டு கொலை – எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

நபர் சுட்டு கொலை – எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

இலங்கை குருநாகல் பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்

பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

குறித்த சூட்டு சம்பவ தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply