நத்தார் தினத்தில் தேவாலயத்தை தாக்கி மக்களை எரித்து ,கொன்று கடத்திய தீவிரவாதிகள்
உலக கிறிஸ்தவர்கள் அவர் தம் பாலன் ஜேசு பிறந்த நாளை நத்தார் தினமாக
கொண்டாடி வருகின்றனர் ,அவ்வாறான இந்த நாளில்நையீரியாவில் முஸ்லீம் பொக்கோ காராம் என்ற தீவிரவாத
அமைப்பு தேவாலயத்திற்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த அப்பாவி
மக்களை தாக்கினர் ,அதில் சிக்கிய ஏழுபேரை உயிரோடு எரித்து கொண்றதுடன் ,ஏழுபேரை கடத்தி சென்றுள்ளனர்
இவ்வருவ கடத்தி செல்ல பட்டவர்களில் அந்த ஆராதனையில் கலந்து கொண்ட பாதரும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த அமைப்பின் வெறி தாக்குதல்கள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது