எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்
எதியோப்பியாவில் கடந்த தினம் வரையில் இடம்பெற்ற இன
மோதல்களின் பொழுது சுமார் 222 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
Bekoji என்ற கிராமத்தில் அதிக மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,
.உள் நாட்டு போர் நீடித்து வரும் நிலையில் இந்த இன மோதல்களில் சிக்கி
அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை உலகை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது