நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
இலங்கை ஏறாவூர் பொலிஸ் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை
ஆசாமி ஒருவர் இடித்து கொன்றுள்ளார் .
சாலையை கடக்கும் பொழுது வேகமாக ஊந்துருளியில் பயணித்த ,
ஆசாமி ,அவரது கட்டு பாட்டை இழந்து ,
குடும்பம் பெண் மீது மோதியதில் ,பெண் சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் .
ஆசாமி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தப்பியுள்ளார் .
அதிக மது போதையில் ,மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றதினால் ,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தறிகெட்டு செயல் படும் இவ்வாறான ,ஆசாமிகளினால் ,
அதிக விபத்துக்கள் ஏற்பட்டு ,மக்கள் பலியாகி வருகின்றமை,
அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
No posts found.