தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிசார் பணிநீக்கம்

Spread the love

தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிசார் பணிநீக்கம்

இலங்கையில் ஊரடங்கு வேளை வீதியில் உலாவினார்கள் என்ற குற்றச்சாட்டில்

அந்த இரு வாலிபர்களை தோப்பு கரணம் பட வைத்த இரு காவல்துறை

சிப்பாய்கள் பொலிஸ்மா அதிபரினால் பணிநீக்கம் செய்ய பட்டுளளார்

மேலும் கான்ஸடபிள்,மற்றும் ஓ ஐ சி ஆகியோர் மன்னாருக்கு உடனடி இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர் .

மக்களை தவறான முறையில் நடத்தினாலோ ,லஞ்சம் வாங்கினாலோ இது தான் நிலை என கோட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்

நாட்டையும் மக்களையும் திறம்பட காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு என

அவர் பறை சாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் இந்த விடயங்கள் முன்னெடுக்க படுகின்றன

தோப்புக்கரணம்
தோப்புக்கரணம்

Leave a Reply