யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
,இவரது தாக்குதலில் ஆலயம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது
விரைந்து வந்த போலீசாரை போதையில்நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க
படுகிறது