தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்
தென்கொரியாவில் ஹாலோவீன் நிகழ்வில் அதிக மக்கள் கலந்த கொண்டதால் ,மக்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த மக்களை மீட்கும் பணியில் 150ற்கு மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் பாவிக்க பட்டுள்ளன .
தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 150 பேர் மரணம் 146 பேர் காயம்
மேற்படி சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இந்த மக்கள் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட தாம் தயாராக உள்ளதாக ,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தனது டுவிட்டர் பதில் தெரிவித்துள்ளார் .
இறந்த மக்கள் போர்வைகளினால் சுற்ற பட்ட நிலையில் வைக்க பட்டுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது