துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி
துருக்கிய அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய
தாக்குதலில் சிக்கி நாற்பது இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,
தொடர்ந்து தமது தாக்குதலை தீவிர படுத்தி வருகின்றனர் ,இந்த
படுகொலைகளுக்கு மனித உரிமை அமைப்பு
கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது